மேல் மற்றும் வட மேல் மாகாண பாடசாலைகள் மீண்டும் மூடப்படுகின்றன!

Rihmy Hakeem
By -
0

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக மேல் மற்றும் வடமேல் மாகாண பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனா பாடசாலைகளை ஏப்ரல் 30 வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 

(Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)