நாளை இரவு 10 மணி முதல் ஊரடங்கு உத்தரவு!

Rihmy Hakeem
By -
0

 நாளை (16) இரவு 10 மணி முதல்  அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் தினமும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். 

ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

(Siyane News)




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)