பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரால் கங்காராமை விகாரையில் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

Rihmy Hakeem
By -
0

 பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரால் நேற்றைய தினம் (01) 300 இற்கும் அதிகமான உலர் உணவுப்பொதிகள் கொழும்பு 02 கங்காராமை விகாரையில் வைத்து அதன் விகாராதிபதி கலாநிதி கிரிந்த அஸ்ஸஜி தேரரிடம் வழங்கி வைக்கப்பட்டது. 

படங்கள் - அஷ்ரப் ஏ சமத் 







கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)