வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வருடன் கம்பஹாவில் ஒருவர் கைது!

Rihmy Hakeem
By -
0

கம்பஹா நகருக்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 9 மில்லி ரிவோல்வருடன் நபர் ஒருவரை கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

45 வயதான குறித்த நபர் நேற்று (12) மாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன், கம்பஹா பிரிவிற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹனவின் பணிப்புரைக்கமைய, பிரதேச குற்றப்பிரிவின் தலைமையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)