அரசாங்கம் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நன்மையான திட்டங்களை முன்வைத்தால் மாத்திரமே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆதரவளிக்கும் என அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்தார்.
