"ராஜாசன மணியாவ" கோஷமிட்டவாறு வெளியேறிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

TestingRikas
By -
0

"ராஜாசன மெணியாவ" கோஷமிட்டவாறு வெளியேறிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

அரியணை உரையை ஆற்றுவதற்காக ஜனாதிபதி பாராளுமன்ற அறைக்குள் நுழைந்த போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு "ராஜாசன மெணியாவ" என கோஷமிட்டவாறு வெளிநடப்பு செய்தனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)