திருகோணமலை

ஜனாதிபதி ரணிலின் ஆட்சியிலும் இனவாதம் தொடர்கின்றது - இம்ரான் எம்பி

ஜனாதிபதி ரணிலின் ஆட்சிக் காலத்திலும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் தொடர்வது கவலையைத் தருகின்றது என திருகோணமலை மாவட்ட…

Read Now

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பொது வைத்தியசாலைகளுக்கு ரூபா 7,800,000 பெறுமதியான உபகரணங்களை வழங்கிய எதிர்க்கட்சி

நாங்கள் மக்களுக்கு மூச்சை வழங்குவது மக்களின் மூச்சை திணறடிக்கும் தரப்புக்கு வேடிக்கை தான்! எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

Read Now

மக்கள் துன்பத்தில், ஆட்சியாளர்கள் நட்சத்திர ஹோட்டல்களில் - சஜித்

உணவின்றி,மருந்தின்றி மக்கள் தவித்து வரும் நிலையில், ஆட்சியாளர்கள் நட்சத்திர ஓட்டல்களில் சுகபோகம் அனுபவித்து வருகின்றனர…

Read Now

இன ஒற்றுமையை பாதிக்கின்ற காணி அபகரிப்பு செயற்பாடுகளை உடன் நிறுத்த வேண்டும் - இம்ரான் எம் பி

இன ஒற்றுமையை பாதிக்கின்ற காணி அபகரிப்பு செயற்பாடுகளை உடன் நிறுத்த வேண்டும்.. இம்ரான் எம் பி அரசாங்கத்திடம் வேண்டுகோள்…

Read Now

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் தஞ்சமடைந்த ராஜபக்சர்கள் : இளைஞர்கள் போராட்டம் (நேரலை)

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட ராஜபக்ச குடும்பத்தினர் பலர் திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சமடைந்துள்ளனர். முகா…

Read Now

ஷண்முகா ஆசிரியை காலைக்கதிர், தினக்குரல் பத்திரிகைகளுக்கு எதிராக நஷ்ட ஈடு கோரிக் கடிதம்

திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு கடமையேற்கச் சென்று கழுத்து நெரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா றமீஸ…

Read Now

நீண்ட தூரம் கைகோர்த்துப் பயணிக்க வேண்டிய தமிழ் - முஸ்லிம் சமூகத்தை சண்முகா பாடசாலை விடயம் பிரித்து விடக் கூடாது - இம்ரான்

நீண்ட தூரம் கைகோர்த்துப் பயணிக்க வேண்டிய தமிழ் - முஸ்லிம் சமூகத்தை சண்முகா பாடசாலை விடயம் பிரித்து விடக் கூடாது  - இம…

Read Now

ஷண்முகா கல்லூரி விவகாரம் நீதிமன்ற நியாயாதிக்கத்தின் மீது விடுக்கப்படுகின்ற சவால் - இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்

நீதிமன்ற மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய பாடசாலைக்குச் சென்ற திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்ல…

Read Now

கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயத்துக்கும் 'பிரபஞ்சம்' திட்டத்தின் மூலம் அபிவிருத்தி!

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முற்போக்கு எண்ணக்கருவாக அமைந்த, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய திறமையான இளம்…

Read Now

குறிஞ்சாக்கேணி பால கட்டுமான பணிகள் பூர்த்தியாகும் வரை கடற்படையினரால் பாதுகாப்பான படகு சேவை!

கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பாலத்தின் கட்டுமானப்பணிகள் பூர்த்தியாகும் வரை பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்வதற்…

Read Now

குறிஞ்சாக்கேணி அனர்த்தம் தொடர்பில் மூவர் கைது!

திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெர…

Read Now

கிண்ணியா - குறிஞ்சாக்கேணி சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை நடாத்துமாறு ஆளுநர் உத்தரவு

திருகோணமலை - கிண்ணியா - குறிஞ்சாக்கேணி களப்பில் படகு கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானமை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்து…

Read Now

கிண்ணியாவில் படகு பாதை கவிழ்ந்ததில் இதுவரை 06 பேர் மரணம்!

திருகோணமலை, கிண்ணியா குருஞ்சாகேணி பகுதியில் படகு பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிறுவர்கள் உட்பட அறுவர் மரணமடைந…

Read Now

திருகோணமலையை சேர்ந்த சகோதரர் இர்ஷாதின் சத்திர சிகிச்சைக்கு உதவி கோரல்!

மதிப்பிற்குரிய சகோதரருக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ். இவ்வேண்டுகோள் திருகோணமலையைச் சேர்ந்த சகோதரர் இர்ஷாத் தொட…

Read Now

முன்னாள் பிரதியமைச்சர் மஹ்ரூப் கைது!

அப்துல் சலாம் யாசீம் ரிஷாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும் முன்னாள் பிரதியமைச்…

Read Now

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் பிரதி தவிசாளராக நவ்பர் பதவியேற்றார்

ஹஸ்பர் ஏ ஹலீம் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் பிரதி தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை ம…

Read Now
மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை