பாராளுமன்றம்

எமது நாடு கடலால் மாத்திரமல்ல கடனாலும் சூழப்பட்டுள்ளது - இம்ரான் எம்.பி

இலங்கையானது நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்டுள்ள போதிலும், நாம் டொலர்களை செலவழித்து வெளிநாடுகளிலிருந்து டின் மீன்க…

Read Now

நாடு பெரும் சிக்கலில் - சஜித்

நாடு பெரும் சிக்கலில்! எதிர்கட்சித் தலைவர் சஜித் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு பிட்ச் தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையின் ந…

Read Now

அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டுமானத்துறை வீழ்ச்சி - சஜித்

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கட்டுமானத் துறை தோராயமாக 7% பங்களிப்பதாக இருந்தாலும், இந்த அரசாங்கத்தினால் ஏற்ப…

Read Now

"அரசாங்கம் கட்டுமானத் துறையில் ஒரு தேசியக் கொள்கையை நோக்கி செயற்படுகிறது"

⏩இந்த நாட்டில் கட்டுமானத் துறையில் ஒரு தேசியக் கொள்கை இருக்க வேண்டும்...  ⏩ தற்போதைய அரசாங்கம் அதை நோக்கிச் செயற்படு…

Read Now

எந்த மதத் தலைவரையும் அரசு அவமதிக்காது - அமைச்சர் பிரசன்ன

🌑 எந்த மதத் தலைவரையும் அரசு அவமதிக்காது... 🌑நல்லொழுக்கமுள்ள துறவிகளை மதிக்கின்றோம். காவியுடை தரித்து இரவில் கும்மாளம…

Read Now

திருகோணமலை மாவட்டத்தில் மேலும் மூன்று புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும் - இம்ரான் மஹ்ரூப்

திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள 11 பிரதேச செயலக பிரிவுகளின் கிராம சேவகர் பிரிவின் எண்ணிக்கையினையும், சனத்தொகையின் …

Read Now

2023 பட்ஜெட் மக்களை நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக தீர்வாக முன்வைக்கப்படவில்லை - இம்ரான் மஹ்ரூப்

ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தபோது கூறிய எதிர்வு கூறலை போன்றே இந்த வரவு செலவு திட்டத்திலும் ஏரா…

Read Now

நியமனம் கிடைக்கப்பெறாத பட்டதாரிகள் தொடர்பில் பிரதமர்

பட்டதாரிகளை அரசாங்க சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் போது, ஏதேனும் காரணமாக நியமனம் கிடைக்கப் பெறாதவர்கள் தொடர்பாக, அமை…

Read Now

இலங்கை பாராளுமன்றத்தினால் யாழ். பல்கலைக்கழகத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட குறுகியகால பாடநெறி

இலங்கைப் பாராளுமன்றத்தினால் பல்கலைக்கழகங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்ப…

Read Now

இருபத்தோராவது அரசியலமைப்புத் திருத்தம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது

பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் அண்மையில் (21) நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட…

Read Now

எமது அரசியலமைப்புகள் கேலிக்குரியவையாகியுள்ளன - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, பாதுகாப்பு வலயங்களை உருவாக்கி, புனர்வாழ்வு பணியகத்தை உருவாக்குவது  ஜனநாய…

Read Now

22வது திருத்த சட்டமூலம் : இன்று வாக்கெடுப்பு! சஜித், மைத்திரி, டலஸ் அணிகள் ஆதரவு!

🛑 22 ஆவது திருத்தச்சட்டமூலம் மீது இன்று வாக்கெடுப்பு  🛑சஜித், மைத்திரி, டலஸ் அணிகள் ஆதரவு 🛑'இரட்டை குடியுரிமை&…

Read Now

இலங்கை வரலாற்றில் முதலாவது தடவையாக 6 வீத பொருளாதார வீழ்ச்சி : சுதந்திரத்திற்கு முன்னர் கூட இந்நிலை ஏற்படவில்லை - பந்துல கவலை

இலங்கை வரலாற்றில் முதலாவது தடவையாகத் தான் தற்போதைய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. நாட்டின் பொருளாதார அபிவிருத்தி 6 வீதத…

Read Now

மீனவர்களுக்கு தேவையான மண்ணெண்ணெய், விவசாய நடவடிக்கைக்கு தேவையான டீசலை உடனடியாக வழங்குங்கள் - சபையில் இம்ரான்

திருகோணமலை மாவட்டம் என்பது மீனவர்களை அதிகமாக கொண்டுள்ள மாவட்டம் எனவும் தற்போது நாடு இருக்கின்ற நிலைப்பாட்டின் காரணமாக…

Read Now

பேஸ்புக் மூலம் பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறிய நபர் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் மன்னிப்புக் கோரினார்

சமூக ஊடகமான ஃபேஸ்புக் மூலம் பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறியதாக ஏற்றுக்கொண்ட நபர் அது தொடர்பில் தனது கவலைய…

Read Now

COPA குழுவின் தலைவராக கபீர் ஹாசிம்

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் (COPA) தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிமை நியமிக்க தீ…

Read Now

எதிர்க்கட்சியின் வியூகத்தினை உடைப்பதற்கு ஆளும்கட்சி முஸ்தீபு : ஆளும் கட்சி எம்பிக்களுக்கு இரவில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்!

இன்றைய (05) பாராளுமன்ற அமர்வில் ஆளும் கட்சியின் சகல உறுப்பினர்களும் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதா…

Read Now

இன்று முதன்முறையாக கூடவுள்ள தேசிய சபை : பங்கேற்கப் போவதில்லை - சஜித்

புதிதாக நிறுவப்பட்ட தேசிய சபை (ஜாதிக சபாவ) என அழைக்கப்படும் பாராளுமன்றக் குழு முதல் முறையாக, இன்று (29) காலை 10.30 மணிக…

Read Now
மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை