கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலத்தில் 2001 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரம் எழுதி வெளியாகிய மாணவர்கள் தாம் கற்ற  பாடசாலையில் தற்போது கற்கின்ற வறிய மாணவர்களுக்காக சுமார் 1 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
அவர்களது சேவையை அதிபர் பெரிதும் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.





(பயாஸா பாஸில்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.