பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் பெப்ரவரி மாதம் எட்டாம் திகதி வரை நீடித்துள்ளதாக
பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.