சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் பூரண உறுப்புரிமை 09 மாதங்களின் பின்னர் இலங்கை கிரிக்கட்டிற்கு மீண்டும் கிடைத்துள்ளது. 

டுபாயில் நடைபெறுகின்ற சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் விஷேட கூட்டத்தில் இது சம்பந்தமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை கிரிக்கட்டின் தலைவர் சம்மி சில்வா தனது டுவிட்டரில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.