சகல அரசாங்க பாடசாலைகளும் 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார். 



சகல அரசாங்க பாடசாலைகளும் 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் கடந்த 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களால் 22 ஆம் 23 ஆம் திகதிகளில் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

அத தெரண 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.