புகையிரத தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவுடன் முன்னெடுக்கவிருந்த 48 மணித்தியால அடையாள வேலைநிறுத்தம் போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை தொடர்ந்து தற்காலிகமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேதன உயர்வு உட்பட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த பணிப்பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதே வேளை தனியார் பஸ் ஓட்டுநர்களும், நடத்துனர்களும் மேற்கொள்ளவிருக்கின்ற பணிப்பகிஸ்கரிப்பு திட்டமிட்டப்படி இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.