மினுவாங்கொடையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் தான் கைதுசெய்யப்படுவதை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்ககோரி, பிவிதுரு ஹெலஉறுமய கட்சியின் உபத் தலைவர் மதுமாதவ அரவிந்தவினால் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

(மெட்ரோ நியூஸ்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.