மேல் மாகாண சபை ஆளுநராக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 

ஜனாதிபதி முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.