சஜித் பிரேமதாச அவர்களை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதற்கு ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஐதேக தலைவர் ரணிலுக்கிடையில் ஏற்பட்ட சந்திப்பில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் ரணில், சஜித் மற்றும் சபாநாயகர் கரு ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட சந்திப்பிலும் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.