முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்னவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஆணை வழங்கியுள்ளது.

ரூபா 5 இலட்சம் பெறுமதியான இரு சரீர பிணைகளுடன் ராஜித சேனாரத்னவை விடுவிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.