தான் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்ப்பில் போட்டியிட தயாராகவுள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.

களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தலில் களமிறங்குவதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆசிர்வாதம் இருப்பதாகவும் அதனால் தேர்தலில் களமிறங்கி ஜனாதிபதிக்கு மேலும் இளைஞர்கள் சக்தியை ஒன்றிணைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

காலி போட்டியிடுமாறு தான் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் நமது நாட்டின் விளையாட்டுத்துறையை மீண்டும் பழைய நிலமைக்கு கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

AdaDerana

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.