புகழ்பெற்ற சிரேஷ்ட அறிவிப்பாளர்  அதிபர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம்.ஜிப்சி அவர்கள்  (20-01-2020) இரவு  11.30 அளவில் இறையடி சேர்ந்து விட்டார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்.
اللهم اغفر له وارحمه وعافه واعف عنه

ஏ.ஆர்.எம் ஜிப்ரி சேர் அவர்களின் ஜனாஸா தற்போது 29/44, பொதுசேவா மாவத்தை, சரிக்கமுல்ல பாணந்துறை என்ற முகவரியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

காலை 8 மணியளவில் ஜனாசா அவரது சொந்த ஊரான கல்முனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இன்றிரவு சாய்ந்தமருது அக்பர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செயயப்படும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.