புகழ்பெற்ற சிரேஷ்ட அறிவிப்பாளர் அதிபர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம்.ஜிப்சி அவர்கள் (20-01-2020) இரவு 11.30 அளவில் இறையடி சேர்ந்து விட்டார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்.
اللهم اغفر له وارحمه وعافه واعف عنه
ஏ.ஆர்.எம் ஜிப்ரி சேர் அவர்களின் ஜனாஸா தற்போது 29/44, பொதுசேவா மாவத்தை, சரிக்கமுல்ல பாணந்துறை என்ற முகவரியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
காலை 8 மணியளவில் ஜனாசா அவரது சொந்த ஊரான கல்முனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இன்றிரவு சாய்ந்தமருது அக்பர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செயயப்படும்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்.
اللهم اغفر له وارحمه وعافه واعف عنه
ஏ.ஆர்.எம் ஜிப்ரி சேர் அவர்களின் ஜனாஸா தற்போது 29/44, பொதுசேவா மாவத்தை, சரிக்கமுல்ல பாணந்துறை என்ற முகவரியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
காலை 8 மணியளவில் ஜனாசா அவரது சொந்த ஊரான கல்முனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இன்றிரவு சாய்ந்தமருது அக்பர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செயயப்படும்.
கருத்துரையிடுக