இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் இன்ஷா அல்லாஹ் இன்று (01/01/2020) இரவு 8.20 க்கு ஒலிபரப்பாகவுள்ள “இளைஞர் இதயம்” நிகழ்ச்சியில் அண்மையில் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் (Bio Science) முதலிடம் பெற்ற மாணவி மீராஸா பாத்திமா முஸாதிகா மற்றும் உயிரியல் தொழிநுட்பப் பிரிவில் (Bio Technology) குருநாகல் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி பாத்திமா அல்பா அஸ்ஹர் ஆகியோர் கலந்துகொண்டு வழங்கும் சிறப்பு நேர்காணல் இடம்பெறவுள்ளது.

SLBC Muslim Service
FM 102.1 and FM 102.3
Live on Slbc.lk

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.