ஐக்கிய தேசிய கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.நாவின்ன எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பில் போட்டியிடவுள்ளதாக இன்று (29) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

அவர் நீண்ட காலமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இருந்ததுடன், 2015 பொதுத்தேர்தலில் ஐதேக சார்பாக போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவானமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.