கட்டார் நாட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நாடான ஈரானில் இருந்து வந்த 36 வயதுடைய ஒருவருக்கே கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.