இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இனங்காணப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை இன்று 2.45 மணியளவில் 100 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு
By -
மார்ச் 24, 2020
0
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இனங்காணப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை இன்று 2.45 மணியளவில் 100 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.