இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இனங்காணப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை இன்று 2.45 மணியளவில் 100 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இனங்காணப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை இன்று 2.45 மணியளவில் 100 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்துரையிடுக