இக்பால் அலி
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட அக்குறணை பிரதேசத்தைச் சேர்ந்து நபருடன் தொடர்புபட்ட  16 பேர் இனங்காணப்பட்டு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென, கண்டி பொது சகாதாரர் பரிசோதகர் சங்கத்தின் தலைவர் ஏ. ராஜபக்ஷ தெரிவித்தார்.
குறித்த  நபருக்கு சிகிச்சையளித்த தனியார் வைத்தியாசாலை  வைத்தியரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரென,  அவர் தெரிவித்தார். 
அவர் சுதுஹும்பொல. கம்பளை, வெருலுகம, வத்துகாமம் ஆகிய இடங்களுக்கு சென்று வந்துள்ளாரெனவும் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.