Your browser does not support the audio element. முகப்பு இலங்கை பிரதான செய்திகள் அநுராதபுரம் சிறைச்சாலையில் பதற்றம்! அநுராதபுரம் சிறைச்சாலையில் பதற்றம்! SiyaneNews மார்ச் 21, 2020 A+ A- Print Email அநுராதபுரம் சிறைச்சாலையில் பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை, பிரதான செய்திகள் Tweet Share Share Share Share
கருத்துரையிடுக