கொழும்பில் உள்ள கண் மற்றும் பல் வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை நாளை (20) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.