இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொரு நபர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே குணமடைந்த சீனப்பெண் உட்பட இதுவரை இலங்கையில் மூவர் குணமடைந்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.