கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சுவிட்சர்லாந்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 59 வயதுடைய ஒருவர் இறந்துள்ளதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இவர் சென்ற 25 ஆம் திகதி மரணமடைந்துள்ளதாக தெரியவருகிறது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.