வங்கிக் கடன்கள் மற்றும் லீசிங் வசதிகளை மீள செலுத்துகையில் நிவாரணம் வழங்க தீர்மானம்!
By -Rihmy Hakeem
மார்ச் 25, 2020
0
கொரோனா தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள தனிப்பட்ட பொருளாதார பின்னடைவை தவிர்ப்பதற்காக வங்கிக் கடன்கள் மற்றும் லீசிங் வசதிகளை மீள செலுத்தும்போது நிவாரணம் வழங்க முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.