Your browser does not support the audio element. முகப்பு இலங்கை பிரதான செய்திகள் வரிசையில் நிற்கும் அனைவருக்கும் தேவையான பொருட்களை வழங்கவும் - பதில் பொலிஸ் மா அதிபர் வரிசையில் நிற்கும் அனைவருக்கும் தேவையான பொருட்களை வழங்கவும் - பதில் பொலிஸ் மா அதிபர் SiyaneNews மார்ச் 24, 2020 A+ A- Print Email அனைத்து விற்பனை நிலையங்களிலும் வரிசையில் நிற்கும் அனைத்து நுகர்வோருக்கும் தேவையான பொருட்களை அமைதியான முறையில் வழங்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன விற்பனை நிலைய உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை, பிரதான செய்திகள் Tweet Share Share Share Share
கருத்துரையிடுக