வரிசையில் நிற்கும் அனைவருக்கும் தேவையான பொருட்களை வழங்கவும் - பதில் பொலிஸ் மா அதிபர்
By -Rihmy Hakeem
மார்ச் 24, 2020
0
அனைத்து விற்பனை நிலையங்களிலும் வரிசையில் நிற்கும் அனைத்து நுகர்வோருக்கும் தேவையான பொருட்களை அமைதியான முறையில் வழங்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன விற்பனை நிலைய உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.