முகப்பு கொரோனா மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ; இன்று 18 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ; இன்று 18 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் By -Rihmy Hakeem ஏப்ரல் 22, 2020 0 இலங்கையில் மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய தினம் (22) 18 பேர் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர். எனவே இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 328 ஆக உயர்வடைந்துள்ளது. Tags: கொரோனா Facebook Twitter Whatsapp புதியது பழையவை