Your browser does not support the audio element. முகப்பு கொரோனா மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ; இன்று 18 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ; இன்று 18 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் SiyaneNews ஏப்ரல் 22, 2020 A+ A- Print Email இலங்கையில் மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய தினம் (22) 18 பேர் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர். எனவே இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 328 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா Tweet Share Share Share Share
கருத்துரையிடுக