இலங்கையில் மேலும் 07 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 650 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் இதுவரை 139 பேர் பூரண சுகமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.