Your browser does not support the audio element. முகப்பு பிரதான செய்திகள் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை மே 11 இல் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை மே 11 இல் ஆரம்பிக்கப்படும் SiyaneNews ஏப்ரல் 11, 2020 A+ A- Print Email நாட்டிலுள்ள பாடசாலைகள் இரண்டாவது தவணைக்காக எதிர்வரும் மே 11 ஆம் திகதி ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஏப்ரல் 20 இல் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பிரதான செய்திகள் Tweet Share Share Share Share
கருத்துரையிடுக