நாட்டிலுள்ள பாடசாலைகள் இரண்டாவது தவணைக்காக எதிர்வரும் மே 11 ஆம் திகதி ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஏப்ரல் 20 இல் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.