இந்தியாவின் கோயம்புத்தூர் இலிருந்து 113 மாணவர்கள் இலங்கை வந்தடைந்துள்ளனர்.
ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான, யூ.எல்.1194 என்ற விமானத்தில் இன்று (26) பகல் 12.05 மணியளவில் குறித்த மாணவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.