இலங்கையில், (02) புதிதாக இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனால் இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 148 ஆக உயர்வடைந்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.