இலங்கையில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 477 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் (26) இதுவரை 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.