இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தோன்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 584 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் (27) இதுவரை (இரவு 9.30) 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.