இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 210 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் இதுவரை இலங்கையில் 56 பேர் பூரண சுகமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.