Your browser does not support the audio element. முகப்பு கொரோனா பிரதான செய்திகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 210 ஆக உயர்வு! கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 210 ஆக உயர்வு! SiyaneNews ஏப்ரல் 12, 2020 A+ A- Print Email இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 210 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் இதுவரை இலங்கையில் 56 பேர் பூரண சுகமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கொரோனா, பிரதான செய்திகள் Tweet Share Share Share Share
கருத்துரையிடுக