இலங்கையில் இன்று (15) மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இனங்காணப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 237 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் இதுவரை 67 பேர் பூரண குணமடைந்தள்ளமை குறிப்பிடத்தக்கது.