இலங்கையில் இன்று (15) மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இனங்காணப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 237 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் இதுவரை 67 பேர் பூரண குணமடைந்தள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.