முகப்பு பிரதான செய்திகள் கொரோனா தொற்றினால் இலங்கையில் 3வது நபர் உயிரிழப்பு! கொரோனா தொற்றினால் இலங்கையில் 3வது நபர் உயிரிழப்பு! By -Rihmy Hakeem ஏப்ரல் 01, 2020 0 கொழும்பு, மருதானையில் இன்று (01) அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளி சற்று முன் உயிரிழந்துள்ளார். 72 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதேவேளை, கொரோனா தொற்றினால் இலங்கையிலு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது. Tags: கொரோனாபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை