Your browser does not support the audio element. முகப்பு கொரோனா பிரதான செய்திகள் கொரோனா தொற்றினால் இலங்கையில் 3வது நபர் உயிரிழப்பு! கொரோனா தொற்றினால் இலங்கையில் 3வது நபர் உயிரிழப்பு! SiyaneNews ஏப்ரல் 01, 2020 A+ A- Print Email கொழும்பு, மருதானையில் இன்று (01) அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளி சற்று முன் உயிரிழந்துள்ளார். 72 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதேவேளை, கொரோனா தொற்றினால் இலங்கையிலு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா, பிரதான செய்திகள் Tweet Share Share Share Share
கருத்துரையிடுக