கடற்படை வீரர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று!

Rihmy Hakeem
By -
0

இலங்கை கடற்படையை சேர்ந்த 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் வெலிசரை கடற்படை முகாமை சேர்ந்தவர்களாவர்.

ஏற்கனவே கடற்படையை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியான நிலையில் தற்போது மேலும் 29 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 368 ஆக உயர்வடைந்துள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)