கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 340 ஆக உயர்வு

Rihmy Hakeem
By -
0

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 340 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று (23) இதுவரை 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)