கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 373 ஆக உயர்வு!
By -Rihmy Hakeem
ஏப்ரல் 24, 2020
0
இன்று (24) இலங்கையில் மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 373 ஆக உயர்வடைந்துள்ளது.