அக்பர் ப்ரதர்ஸ் நிறுவனத்தினால் ரூபா 50 மில்லியன் வழங்கப்பட்டது

Rihmy Hakeem
By -
0
கொரோனாவுக்கு எதிராக போராடும் ஜனாதிபதி செயலணி நிதியத்திற்கு அக்பர் ப்ரதர்ஸ் நிறுவனம் ரூபா 50 மில்லியன் பெறுமதியான காசோலையை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் வழங்கி வைத்தனர்.





கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)