இலங்கையில் இன்றைய தினம் (26) இதுவரை 45 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

எனவே இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையில் 505 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.