முகப்பு கொரோனா கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 592 ஆக உயர்வு! கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 592 ஆக உயர்வு! By -Rihmy Hakeem ஏப்ரல் 28, 2020 0 மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 592 ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன் இதுவரை 134 பேர் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Tags: கொரோனா Facebook Twitter Whatsapp புதியது பழையவை