இலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 596 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் (28) இதுவரை 08 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.