முகப்பு கொரோனா மேலும் மூவருக்கு கொரோனா தொற்று ; குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு மேலும் மூவருக்கு கொரோனா தொற்று ; குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு By -Rihmy Hakeem ஏப்ரல் 30, 2020 0 இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 663 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 154 ஆக உயர்வடைந்துள்ளது. Tags: கொரோனா Facebook Twitter Whatsapp புதியது பழையவை