Your browser does not support the audio element. முகப்பு பிரதான செய்திகள் ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு கைது செய்ய விசேட சோதனை நடவடிக்கை ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு கைது செய்ய விசேட சோதனை நடவடிக்கை SiyaneNews ஏப்ரல் 13, 2020 A+ A- Print Email ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்காக இன்று (13) மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் விசேட சாேதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக பிரதி பாெலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பிரதான செய்திகள் Tweet Share Share Share Share
கருத்துரையிடுக