ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்காக இன்று (13) மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் விசேட சாேதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக பிரதி பாெலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.