السلام عليكم ورحمة الله وبركاته

அன்பிற்குரியவர்களே !!!!
இரு பச்சிளம் குழந்தைகளின் தவிப்பை இவ்விடத்திலே நான் பதிவு செய்கிறேன். அந்த இரு குழந்தைகளுக்காக இந்த பதிவை பகிர்ந்து உதவி செய்யுங்கள் என்று தாழ்மையாக வேண்டிக் கொள்கிறோம்.

மேற்படி புகைப்படத்தில் இருப்பவர் பாத்திமா சுமையா, களுத்துறை மாவட்டத்தின் தர்கா நகரை சேர்ந்தவர்.
திருமணம் முடித்து 2 குழந்தைகளின் தாயார் கடந்த இரண்டு மாதங்களாக காணாமல் போயுள்ளார்.  இது வரை அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. தயவு செய்து இவரை கண்டவர்கள், தற்போது இவர் வசிக்கும் இடம் தெரிந்தால் கீழே உள்ள இலக்கங்கத்துடன் தொடர்பு கொண்டு விபரத்தை அறியத் தாருங்கள்.

இவரின்றி இவரது இரண்டு குழந்தைகள் மற்றும் கணவர் தவித்துக் கொண்டு இருக்கின்றனர்..

அவர்களுக்கு செய்யும் நாம் மாபெரும் கைமாறு இவரை கண்டுபிடித்துக் கொடுப்பதே. எனவே இவ்விடயத்தை வெறுமனே Received செய்தியாக பார்க்காமல் கொஞ்சம் கவனத்தில் எடுத்து துரிதமாக செயற்படுமாறு வாலிபர்களே, சகோதரிகளே மிகத் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்....

077-2568408

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.